ஏகோபித்த ஆதரவுடன் பொதுக்குழு நடைபெறும்: வளர்மதி

ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கருத்தை முதன்மைப்படுத்தி பொதுக்குழு நடைபெறும் என அதிமுக-வின் வளர்மதி தெரிவித்தார்.

ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் சேர்ந்துதான் பொதுக்குழுவுக்கு அழைப்புவிடுத்துள்ளனர் என தெரிவித்தார் வளர்மதி.

Trending News