Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் குறித்து தெரியவந்துவிட்டது எனவும், விரைவில் முழு அறிக்கை வெளியிடப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவ் தெரிவித்தார்.
Odisha Train Accident: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த 137 பேர் இன்று அதிகாலை ஒடிசாவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
விதி வலியது என்பார்கள்... அல்லது இறைவன் போட்ட கணக்கு ஒரு போதும் தப்பாது என்பார்கள்.. இதை எல்லாம் உறுதிபடுத்தும் வகையில், கோராமாண்டல் ரயில் விபத்தில் அதிர்ஷ்டவசமாக தந்தை - மகள் உயிர் தப்பியதை கூறலாம்.
A Raja About Odisha Train Accident: ரயில் விபத்து குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை மம்தா பானர்ஜி அடுக்கியும் ரயில்வே துறை அமைச்சர் பக்கத்தில் ஊமையாக நிற்கிறார் என்றும் பிரமதரும் பதிலளிக்கவில்லை என்றும் திமுக எம்.பி., ஆ. ராசா கருத்து தெரிவித்துள்ளார்.
Bus Accident: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிகொண்டிருக்கையில், அவர்கள் சென்ற பேருந்து ஒன்றும் விபத்துக்குள்ளாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Balasore Train Accident Preliminary Investigation: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிரதான வழித்தடத்தை விட்டு 'லூப் லைனில்' சென்றது விபத்துக்கான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
Coromandel Express Accident: Kavaach என்பது ரயில்களில் விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்பக் கருவி. விபத்து நடைபெற்ற ரயில்களின் இன்ஜின்களில் kavach தொழில்நுட்பம் இல்லாததே விபத்துக்கு காரணம் என்று குற்றம்சாட்டப்படுகிறது.
Odisha Train Accident: ஒடிசா மாநிலம் பாலசோரில் மூன்று ரயில்கள் மோதி, விபத்துக்குள்ளானதில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நேற்று மாலை 6.50 மணி முதல் இரவு 7.10 மணிக்குள் நிகழ்ந்த இந்த விபத்தின் சில காட்சிகள்
ஒடிசா பாலசோர் மாவட்டத்தில் மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளான நிலையில் பலரும் படுகாயமடைந்தனர். இதையொட்டி, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் ரத்த தானம் செய்ய அங்குள்ள மருத்துவமனைகளில் குவிந்தனர்.
Odisha Train Accident: இது 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து என்றும் இயல்புநிலையை மீட்டெடுப்பது தான் தங்களது பணி என்றும் ரயில் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்ட பின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Reason For Odisha Train Accident: இந்த விபத்துகள் எப்படி நடந்தன என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட தகவல்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, இது தொழில்நுட்ப கோளாறால் நடந்ததா அல்லது மனித தவறால் ஏற்பட்டதா என்ற கேள்வியும் உள்ளது.
Train Travel Insurance: ஒடிசா ரயில் விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், ரயில் பயண காப்பீடு குறித்து மக்கள் தெரிந்துவைத்துக்கொள்வதும் தற்போது அவசியமாகிறது.
ஒடிசாவின் பாலசோரில் வெள்ளிக்கிழமை மாலை மற்றொரு ரயிலின் தடம் புரண்ட பெட்டிகள் மீது பயணிகள் ரயில் மோதியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 900 பேர் காயமடைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.