கர்நாடக மாநிலத்தின் இக்கலில் இருந்து பங்கல்காட்டிற்கு ஆவனம் இன்றி கொண்டுச் செல்லப்பட்டதாக ரூ.54 லட்சம் ரூபாய், தேர்தல் கமிஷன் சிறப்பு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!
நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் தேதியானது கடந்த மார்ச்., 29 ஆம் நாள் அன்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி காண அனைத்து கட்சிகளும் பல யுக்திகளை கையாண்டு வருகிறது.
பாஜக கட்சியின் கர்நாடகா மாநில முதலவர் வேட்பாளரான எடியூரப்பா மிகப் பெரிய ஊழல்வாதி என பாஜக கட்சி தலைவர் அமித் ஷா வாய் தவறி கூறிய காட்சி சமூக வளைத்தளத்தில் வைரலானது.
பாஜக கட்சியின் கர்நாடகா மாநில முதலவர் வேட்பாளரான எடியூரப்பா மிகப் பெரிய ஊழல்வாதி என பாஜக கட்சி தலைவர் அமித் ஷா வாய் தவறி கூறிய காட்சி சமூக வளைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.
தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அளிப்பதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. அது தொடர்பாக கலந்தாலோசித்து விவாதிக்க தென் மாநில நிதியமைச்சர்களுக்கு கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் அழைப்பு விடுத்துள்ளார்.
கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியினை தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கு முன்னதாக பாஜக-வின் தொழில்நுட்ப தலைமை அதிகாரி தனது ட்விட்டர் பக்கத்தில் சரியான தேதியினை பதிவிட்டுள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் வாழும் லிங்காயத் சமூகத்தினரின் தனிமத கோரிக்கையை அங்கீகரித்து கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கர்நாடகா மாநிலத்திற்கென்று தனி கொடியை மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது. அக்கொடிக்கான ஒப்புதல் வாங்குவதற்கு மாநில கொடி குறித்த தகவல்களை மத்திய அரசுக்கு கர்நாடகா மாநில அரசு அனுப்பி வைத்துள்ளது!
சசிகலாவுக்கு சிறப்பு சலுகைள் அளிக்க 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் புகார் குறித்த விசாரணைக்குத் தயார் என சிறைத்துறை அதிகாரி டிஜிபி சத்யநாராயணா கூறியுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடந்த 23-ம் தேதி சிறைத்துறை டிஐஜியாக ரூபா பதவி ஏற்றார். இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கு விசிட் அடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தினார்.
குடியரசு தலைவர், துணை ஜனாதிபதி, பிரதமர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோருக்கு மட்டுமே சிவப்பு சுழல்விளக்கு பொறுத்த அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு ஏப்ரல் 19-ம் தேதி தெரிவித்துள்ளது. மேலும் விஐபி-களுக்கு இந்த சலுகை கிடையாது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.