இரண்டு ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒரு ரவுடியை மற்றொரு ரவுடி கொடூரமாக கொலை செய்த சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. யார் இந்த ரவுடிகள்? இவர்களுக்குள் மோதல் ஏற்பட காரணம் என்ன?
தற்காலிக பட்டாசு கடை வைக்க உரிமம் வழங்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகத்தை ஒருங்கிணைந்த பட்டாசு வியாபாரிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே, உணவு பாதுகாப்பு அதிகாரி எனக் கூறி மளிகைக்கடையில் 21 ஆயிரத்து 500 ரூபாயை வாங்கிக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தலைவாசல் அருகே வீரகனூரில் தகதாக உறவை கண்டித்த காதலியின் கணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததாக செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.
நாட்டாமை பட பாணியில் சேலத்தில் பஞ்சாயத்து நடத்தி ஒரு குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் குழந்தைகளும் தவித்து வரும் அந்த குடும்பத்தினரின் கண்ணீர் கதையை தற்போது காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.