தலைவாசல் அருகே வீரகனூரில் தகதாக உறவை கண்டித்த காதலியின் கணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததாக செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.
நாட்டாமை பட பாணியில் சேலத்தில் பஞ்சாயத்து நடத்தி ஒரு குடும்பத்தை ஊரை விட்டே ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் குழந்தைகளும் தவித்து வரும் அந்த குடும்பத்தினரின் கண்ணீர் கதையை தற்போது காணலாம்.
Salem News: சேலத்தில் ஒரு தாய் தன் மகனின் கல்வி கடனை செலுத்துவதற்காக பேருந்து முன்னால் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Kalaignar Magalir Urimai Thogai: சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.