New Parliament Building Of India: டெல்லியில்,சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடம், பாஜக ஆட்சியின் பத்தாம் ஆண்டில் திறந்து வைக்கப்படுகிறது. மே 28 ஆம் தேதி நாடாளுமன்ற புதிய கட்டிடத்தின் திறப்பு விழா பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டம் என்று அழைக்கப்படும் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் சுமார் 150 ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இதில், எதிர்காலத்திற்கான அனைத்து தேவைகளை கருத்தில் கொண்டு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
PM Modi Inaugurated Aero India: உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தும் ஏரோ இந்தியா கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்தார்
இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்; நாடு முழுவதும் வேகமான இணையத்திற்கான 5G சேவைகளை அறிமுகப்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
PM Modi Independence Day Speech: 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 9-வது முறையாக பிரதமர் நரேந்திரமோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார். இதனை தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சர்வதேச நிதிச் சேவை மைய ஆணையத்தில் IIBX குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டின் 2 அமர்வுகளில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தனித்துவமான கலை பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தும் வகையில் பல நாடுகளின் தலைவர்களுக்கு அரிய பரிசுகளை வழங்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஷோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க செல்கிறார். ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் மோடி, 28-ந்தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.