Cibil Score loan eligibility: நீங்கள் சரியான நேரத்தில் கடனை திரும்ப செலுத்தினால் உங்கள் சிபில் ஸ்கோர் மேம்படும். அதன்பிறகு நீங்கள் பெரிய தொகையை கடனாக எடுக்கலாம்.
Best Credit Cards: நீங்களும் உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கேளிக்கையில் நேரம் செலவிடும் பழக்கத்தையும், திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கத்தையும் கொண்டிருந்தால், இந்த 5 கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதன் மூலம் சிறந்த சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை பெறலாம்.
கொரோனா தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, பெரும்பாலானோர் எதிர்காலத்தைப் பாதுகாப்பானதாக்க இன்சூரன்ஸ் பாலிசியின் உதவியை நாடுகிறார்கள். எனினும் ஆயுள் காப்பீடு எடுக்கும்போது பல வித விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியமாகும். ஒரு சிறிய தவறு இருந்தால் கூட உங்கள் காப்பீட்டுக் கொள்கை நிராகரிக்கப்படலாம். பாலிசி எடுப்பதற்கு முன், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல வகையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் ஆவணங்களை வழங்குகிறது. இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை சரியாகப் படிப்பது மிகவும் முக்கியமாகும். பாலிசி எடுக்கும்போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
எதிர்காலத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசியை க்ளெய்ம் செய்யும் போது நீங்கள் எந்த விதமான சிக்கலையும் சந்திக்காமல் இருக்க, பாலிசி எடுக்கும்போது இந்த விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
பிபிஎஃப்-இல் செய்யப்படும் முதலீடு 100% பாதுகாப்பானது, இதில் வருமானமும் நன்றாக இருக்கும். பொது வருங்கால வைப்பு நிதியான பிபிஎஃப், மிகவும் நம்பகமான முதலீட்டு வழிமுறையாகும். இது தவிர, பொது வருங்கால வைப்பு நிதியில் முதலீடு செய்வதற்கு வரி விலக்கும் கிடைக்கும்.
LIC IPO: எல்ஐசி பாலிசிதாரர்களும் இந்த ஐபிஓவில் முதலீடு செய்யலாம். இந்த ஐ.பி.ஓ-வில் 10 சதவீதம் அவர்களுக்கு ஒதுக்கப்படும். பாலிசிதாரர்கள் மற்றும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு தள்ளுபடியும் கிடைக்கும்.
Saving Accounts Interest Rate: பிப்ரவரி மாதத்தில், அரசு வங்கிகளுடன் சேர்ந்து சில தனியார் வங்கிகளும் சேமிப்புக் கணக்கின் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. இதில் பஞ்சாப் நேஷனல் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC ஆகியவை அடங்கும். இந்த வங்கிகளில் கணக்குகளை திறக்க விரும்புபவர்களும், ஏற்கனவே கணக்குகள் உள்ள வாடிக்கையாளர்களும், வட்டி விகிதங்களில் எவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை தெரிந்துகொள்வது அவசியமாகும்.
ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கடன் வாங்க வேண்டய நிலை ஏற்படுகிறது. எனினும், பல சமயங்களில் நாம் வாங்கும் கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக கடன் வாங்குகி பின் அவதிப்படுகிறோம். தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விவஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வீட்டில் இருந்தபடியே மாதம் 60,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு சிறந்த வணிக யோசனையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். மிக முக்கியமாக, இது ஒரு பாதுகாப்பான முறையாகும்.
புது டெல்லி: எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களது OTP அடிப்படையிலான பணத்தை எடுக்கும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) மங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் துறை கடன் வழங்குநரான கர்நாடக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வகையின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறினார்.
பலர் ஓய்வு பெறுவதற்கு முன்பே தங்கள் பணியில் இருந்து விலகி விடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு (EPF Account) என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.