ஒவ்வொரு நபருக்கும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் கடன் வாங்க வேண்டய நிலை ஏற்படுகிறது. எனினும், பல சமயங்களில் நாம் வாங்கும் கடன் பற்றிய அனைத்து விஷயங்களையும் தெரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக கடன் வாங்குகி பின் அவதிப்படுகிறோம். தனிநபர் கடன் அதாவது பர்சனல் லோன் வாங்குவதற்கு முன்னர் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விவஷயங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
வீட்டில் இருந்தபடியே மாதம் 60,000 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு சிறந்த வணிக யோசனையைப் பற்றி இந்த பதிவில் காணலாம். மிக முக்கியமாக, இது ஒரு பாதுகாப்பான முறையாகும்.
புது டெல்லி: எஸ்பிஐ ஏடிஎம்களில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கான எங்களது OTP அடிப்படையிலான பணத்தை எடுக்கும் முறை மோசடி செய்பவர்களுக்கு எதிரான தடுப்பூசியாகும்.
மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் (MSIL) மங்களூருவை தலைமையிடமாகக் கொண்ட தனியார் துறை கடன் வழங்குநரான கர்நாடக வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி வகையின் கீழ் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றைக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க விரும்புவதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறினார்.
பலர் ஓய்வு பெறுவதற்கு முன்பே தங்கள் பணியில் இருந்து விலகி விடுகிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், அவர்களின் பணியாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கு (EPF Account) என்ன நடக்கும் என்ற கேள்வி எழுகிறது.
சேமிப்புகளை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் நிச்சயமாக உங்கள் கனவுகளை நிறைவேற்ற முடியும். இதுபோன்ற பல முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன, அவை சிறிய அளவுகளில் கூட பணக்காரர்களாக மாற உங்களுக்கு வாய்ப்பளிக்கின்றன.
இனி Personal Loan பெற வங்கிக்குச் செல்லத் தேவையில்லை, Paytm மூலமும் பெறலாம். Paytm தனது வாடிக்கையாளர்களுக்காக கடன் வழங்கும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது...
வருமான வரித் துறையின் சமீபத்திய ஐடிஆர் தாக்கல் நிலை செய்தி வந்திருக்கிறது. 2020 டிசம்பர் 31 வரை, 2019-20 நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை (ITR) 4.84 கோடி பேர் தாக்கல் செய்திருப்பதாக வருமான வரித்துறை (Income Tax Department) உறுதிப்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.