தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு சுவாரஸ்ய அரசியல் நிகழ்வுகளைப் மக்கள் பார்த்திருக்கலாம்... அதேபோல இன்று நடைபெற்ற தேர்தலில் பல நிகழ்வுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
எக்ஸிட் போலின் கருத்து கணிப்புக்கள் படி, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா என இரு மாநிலங்களிலும் இரண்டாவது முறையாக, பாஜக எளிதில் ஆட்சி அமைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) தலைவரும், ஹைதராபாத்தைச் சேர்ந்த எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி, பாஜக அரசு மீதான கடுமையான தாக்குதல்கள் குறித்து அன்றைய விவாதங்களில் இருக்கிறார்.
சிதம்பரத்தை அரசியல் நோக்கத்திற்காக சிறைக்கு அனுப்பவில்லை என்று குறிப்பிட்ட ஷா., சிபிஐ அல்லது அமலாக்க துறை ஆகியன உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படவில்லை என்றும் வலியுறுத்தினார்...
தேர்தல் பேரணியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஹரியானா என்னை ஈர்க்கிறது, ஏனென்றால் நீங்கள் எனக்கு மிகப்பெரிய அன்பைக் கொடுத்தீர்கள்". நான் உங்களிடமிருந்து ஆசீர்வாதம் பெற வந்துருக்கிறேன் எனக் கூறினார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பலர் சென்ற ஹெலிகாப்டர் சறுக்கி விழுந்த நிலையில், பயணித்த அனைவரும் பத்திரமாக தப்பினர் என தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.