பாஜகவுக்கு அதிகார மோகம் பைத்தியம் என்று சிவசேனா கூறியதுடன், பைத்தியக்காரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசின் நற்பெயருக்கு ஒரு தடையாகும் என்று சாடியுள்ளது.
மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை பரிந்துரைத்ததற்காக மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை பாஜக-வின் ஊதுகுழல் என விமர்சித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் குறித்து அமித் ஷா பொய் சொல்கிறார். இது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது. இந்த பிரச்சினையில் நாங்கள் பொய் சொல்லவில்லை என்று அமித் ஷா பெயரில் சத்தியம் செய்கிறோம்'' என்று சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்
தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருங்கிணைப்புக் குழு, இன்று மும்பையில் மக்களுக்கு பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டம் குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
மகாராஷ்டிராவில் நிலவும் அரசியல் நெருக்கடி மற்றும் ஜனாதிபதி ஆட்சி திணிப்புக்கு மத்தியில், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்கான ஓட்டத்தை மாநில கட்சிகள் மீண்டும் துவங்கியுள்ளன!
மகாராஷ்டிரா ஒரு நீண்டகால அரசியல் நாடகத்தைக் காண்கிறது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முடிவடைந்த 19 நாட்களுக்குப் பிறகும் மாநிலத்தில் எந்த அரசாங்கமும் அமையவில்லை.
மகாராஷ்டிராவில் சிவசேனா-என்.சி.பி தலைமையில் அரசாங்கம் அமைய உள்ளது. வெளியில் இருந்து காங்கிரஸ் ஆதரிக்கும். ஆதித்யா தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் ஆளுநரை சந்திக்க ராஜ் பவனை அடைந்தனர்.
இன்று புது டில்லியில் மாலை 4 மணிக்கு மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க உள்ளார் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.