புதுடெல்லி: இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். ரயில் பாதையில் தண்டவாளங்களுக்கு இடையில் கற்கள் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். ரயில் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே அதன் தண்டவாளத்தில் கற்கள் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ரயில் தண்டவாளத்தில் கற்கள் போடப்படுவதற்கான காரணங்கள் இவை...
முன்னதாக ரயில் எண்கள் 4 இலக்க எண்களாக இருந்த நிலையில், நாடு முழுவதும் ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் ரயில்களுக்கு ஐந்து இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்திய ரெயில்டெல் நிறுவனம் (Railtel Corporation of India) மூலம் "Railwire" திட்டத்தின் கீழ் 6,090 நிலையங்களில் பொது Wi-Fi வசதியை வழங்குகிறது.
பல நேரங்களில் நாம் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து ள்ள நிலையில், பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் விரயமும் ஆகும்.
ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்துவிட்டு, டிக்கெட்டுகளை ரத்து செய்தால், இனிமேல் பணம் உடனடியாக திரும்பக் கிடைக்கும். இதற்காக IRCTC புதிய சேவை ஒன்றை தொடங்கியிருக்கிறது
ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது உங்கள் ரயில் பயணத்தை மேலும் இனிமையாக ஆக்கும் வகையில், ரயில்வே மிக முக்கிய சேவை ஒன்றை மீண்டும் தொடக்கியுள்ளது.
நவம்பர் 14 மற்றும் 15-க்கு இடைப்பட்ட இரவு முதல் நவம்பர் 20 மற்றும் 21-க்கு இடைபட்ட இரவு வரை இந்திய ரயில்வே வழங்கும் பல சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.
இந்திய இரயில்வே சுற்றுலா மற்றும் கேட்டரிங் கார்ப்பரேஷன் (IRCTC) வழங்கும் முதல் ஸ்ரீ ராமாயண யாத்ரா ரயில் நவம்பர் 7, 2021 ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு தனது பயணத்தைத் தொடங்கியது...
ஐஆர்சிடிசி தனது இணையதளத்தில் செய்யப்படும் டிக்கெட் முன்பதிவு மூலம் கிடைக்கும் சேவை கட்டண வருமானத்தில் 50 சதவீதத்தை இந்திய ரயில்வேயுடன் பகிர்ந்து கொள்ளுமாறு ரயில்வே அமைச்சகம் முன்னதாக உத்தரவிட்டது.
புதுடெல்லி: ரயில் டிக்கெட் முன்பதிவு முதல் ரத்து வரை, அனைத்தும் எளிதாகிவிட்டது. முன்பைப் போல், கவுண்டருக்குச் சென்று வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் தற்போது கிடையாது. மாறாக நீங்கள் வீட்டில் இருந்து ஆன்லைன் வசதி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் ரயில் டிக்கெட் ரத்து போன்றவற்றை செய்யலாம். இந்த செயல்முறை பெரும்பாலான மக்களுக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் டிக்கெட்டை ரத்து செய்வதற்கு ரயில்வேயில் இருந்து எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறித்த விவரம் பலருக்கு தெரிவதில்லை. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே காண்போம்.
ரயில் பயணிகளுக்கு பணம் வீணாவதை தடுக்கவும், மோசமான, கெட்டுப் போன உணவுகள் மூலம் ஏற்படும் மோசமான அனுபவத்தை தவிர்க்கவும், அங்கீகரிப்பட்ட விற்பனையாளர்களின் விபரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.