இந்திய ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் லிமிடெட் (IRCTC) திங்கள்கிழமை முதல் நாட்டின் முதல் தனியார் ரயிலான தேஜஸ் எக்ஸ்பிரஸ் (Tejas Express) ரயில் சேவையை ரத்து செய்துள்ளது.
ரயிலில் உங்கள் சாமான்களை நீங்கள் தவறவிட்டிருந்தால், நிலையத்தில் உள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, ஆர்.பி.எஃப் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யுங்கள்.
IRCTC டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியுள்ளது. இப்போது பயணிகள் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடங்கள் முன் வரை கன்பர்ம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் SBI ரூபே கார்டு, இந்திய ரயில்வேயில் பயணிகளுக்கு அவர்களின் பயணத்தில் அதிகபட்ச சேமிப்பு முன்மொழிவையும், சில்லறை விற்பனை, உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றில் சிறந்த சலுகைகளையும், பரிவர்த்தனை கட்டண தள்ளுபடியையும் வழங்குகிறது.
திருப்பூரைச் சேர்ந்த எஸ்.யுவராஜா 'சூப்பர் தட்கல்' மற்றும் 'சூப்பர் தட்கல் புரோ' ரயில்வே டிக்கெட் முன்பதிவு பயன்பாடுகளை உருவாக்கினார், இதன் மூலம் மின்னல் வேகத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது, ஆனால் இந்த ரயில்களில் பயணிக்க, நீங்கள் சில வழிகாட்டுதல்களைப் அவசியம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் நீங்கள் கம்பி எண்ண வேண்டியிருக்கும். வழிகாட்டுதல்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.