ஓடும் ரயிலில் இருந்து ஒரு பெண் திடீரென குதித்து விடுகிறார். குதித்த பெண் உயிர் பிழைத்தாரா? மேற்கு வங்கத்தின் ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நடந்த பதபதவைக்கும் சம்பவம்.
ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது உங்கள் ரயில் பயணத்தை மேலும் இனிமையாக ஆக்கும் வகையில், ரயில்வே மிக முக்கிய சேவை ஒன்றை மீண்டும் தொடக்கியுள்ளது.
நவம்பர் 14 மற்றும் 15-க்கு இடைப்பட்ட இரவு முதல் நவம்பர் 20 மற்றும் 21-க்கு இடைபட்ட இரவு வரை இந்திய ரயில்வே வழங்கும் பல சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.
ரயில் பயணிகளுக்கு பணம் வீணாவதை தடுக்கவும், மோசமான, கெட்டுப் போன உணவுகள் மூலம் ஏற்படும் மோசமான அனுபவத்தை தவிர்க்கவும், அங்கீகரிப்பட்ட விற்பனையாளர்களின் விபரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.
இந்திய ரயில்வே, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. மொத்தம் 4000திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளதாக, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள கோரக்பூர் ரயில்வே தேர்வு வாரியத்தில் தேர்வு செய்யப்பட்ட 54 பேரை தெற்கு ரயில்வேயில் உள்ள 51 இடங்களில் நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரயில் பயணிகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்தி ஒன்று உள்ளது. ரயில் டிக்கெட்டுடன், வேறு பல வசதிகளும் கிடைக்கும் என்பதை மிகச் சிலரே அறிவார்கள்.
மூத்த குடிமக்களுக்கு ரயில்வே பல்வேறு வசதிகளை வழங்குகிறது, அவற்றில் ஒன்று லோயர் பெர்த்திற்கு அளிக்கப்படும் முன்னுரிமை. ஆனால் பல நேரங்களில் அவர்களுக்கு லோயர் பெர்த் கிடைப்பதில்லை.
பயணிகளின் வசதிக்காக ரயில்வே ஆபரேடிங் சிஸ்டத்தை மேம்படுத்தவும் அதிகரிக்கவும், மேம்பட்ட ரயில் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை செயல்படுத்தவும் இந்திய ரயில்வே ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு ஒரு பெரிய செய்தி உள்ளது. ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது நீங்கள் சில சிறப்பு குறியீடுகளை கவனித்துக் கொள்ள வேண்டும், இல்லையெனில் நீங்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்து இலவச வைஃபை வசதியை பயன்படுத்தினால், உங்களுக்கு ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. ரயில்வே வைஃபை மூலம் ஆபாச தளங்களை அணுகுவோர் மீது கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Railways alert: ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி விடுமுறை நாட்களில், தங்கள் கிராமத்திற்கு செல்ல முன்கூட்டியே ரயில் டிக்கெட்டுக்களை பலர் முன்பதிவு செய்வது வழக்கம். ஆனால் டிக்கெட் கிடைக்காதவர்கள் தரகர்களின் ஆசை வாரத்தையில் சிக்கி மோசடிக்கு ஆளாகின்றனர்.
காலம் பின்னோக்கி செல்லலாம் என்று நினைத்ததுண்டா? இல்லாமலும் இருக்கலாம். ஆனால் தெற்கு ரயில்வே, காலத்தின் அனுபவத்தை பின்னோக்கி அழைத்துச் சென்று கொடுக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.