டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை மாறப்போகிறது. இப்போது புதிய விதியின் கீழ், ஒரே ஒரு டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டி இருந்தாலும், நீங்கள் ஆதார் விவரங்களை அளிக்க வேண்டும்.
ரயில்வே முன்பதிவு கவுண்டரில் இருந்து டிக்கெட் எடுக்கப் போகும் பயணிகள், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும், இல்லையெனில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
ரயில் வண்டிகளில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. பயணம் செய்வதற்கு முன், பயணிகள் இந்த விதிகளை அறிந்து அவற்றை பின்பற்றுவது முக்கியமாகும்.
நீங்கள் ரயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தால், முதலில் கண்டிப்பாக ரத்து செய்யப்பட்ட ரயில்களின் பட்டியலைக் (Canceled trains list) குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டும்.
IRCTC டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. இப்போது உங்கள் ஆதார் அட்டையை IRCTC உடன் இணைப்பதன் மூலம் ஒரு மாதத்தில் 12 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
ரயிலில் பயணிக்காதவர் என யாரும் இருக்க முடியாது. ரயில் பயணங்கள், நமது வாழ்வில் பல மகிழ்ச்சிகரமான அனுபவங்களையும், நினைவுகளையும் கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.
இந்தியாவில் ஏசி பெட்டியில் பயணம் செய்வது முன்பை விட இப்போது மலிவாக இருக்கும். இந்திய ரயில்வே புதிய "ஏசி கோச்" பெட்டிகளை உருவாக்கி வருகிறது. தற்போது, ரயில்வேயின் பல்வேறு மண்டலங்களுக்கு 27 பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யச் செல்லும்போது, ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) பான், ஆதார் உள்ளிட்ட விரபங்களை நிரப்புவது கட்டாயமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Indian Railways: இந்திய ரயில்வே மற்றும் அதன் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. அரசாங்கத்தின் முயற்சியால், இப்போது ரயில் பயணம் மிகவும் பாதுகாப்பானதாக மாறவுள்ளது. இனி நாடு முழுவதும் ரயில்களின் செயல்பாடு முன்பை விட மிகவும் சிறந்ததாக இருக்கும்.
புவனேஸ்வர் மற்றும் புது தில்லி இடையே வாரத்தில் 04 நாட்கள் இயங்கும் 02823 புவனேஸ்வர் புது தில்லி எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் மே மாதத்தில் 04 நாட்களுக்கு பதிலாக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் 01 செவ்வாய்க்கிழமை இயக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.