உதகை அருகே கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பைன் மரக்காடு சுற்றுலா தலத்திற்குள் திடீரென ஒற்றை புலி வந்ததால் அந்த சுற்றுலா தலம் நாளை மாலை வரை மூடப்பட்டது.
கோவை மாவட்டம் வால்பாறையில், மலைப்பாதையில் நடமாடும் வரையாடுகளைத் தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷ நாட்கள் வரும் போது சுந்தர மகாலிங்க சுவாமியை தரிசிக்க பக்தர்களுக்கு வனத்துறையினர் கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்து வருகின்றனர்.
கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பைன் மர சோலை சுற்றுலா தலத்தில் ஏற்பட்ட வாகன விபத்து எதிரொலி காரணமாக இன்று முதல் சுற்றுலா தலங்கள் செல்ல தற்காலிகமாக தடை-வனத்துறை அறிவிப்பு.
கோவையில் குடியிருப்பு பகுதியில் வெள்ளை நிற நாகப் பாம்பை மீட்ட வனத்துறையினர், அதை அடர் வனப்பகுதியல் விடுவித்தனர். வெள்ளி நிறத்தில் இருந்த நாக பாம்பை பார்த்து அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.