மலைப்பாதையில் நடமாடும் வரையாடுகளைத் தொந்தரவு செய்யும் சுற்றுலாப் பயணிகள்

கோவை மாவட்டம் வால்பாறையில், மலைப்பாதையில் நடமாடும் வரையாடுகளைத் தொந்தரவு செய்யும் சுற்றுலா பயணிகள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Trending News