நீலகிரி மாவட்டம் குன்னுார் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ooty Rose Garden Show Date Extended: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடைபெற்ற ரோஜா கண்காட்சி இன்று நிறைவடைய இருந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால் மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு 18, 19, 20 ஆகிய மூன்று நாட்கள் மழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று தேதிகளில் சுற்றுலாப் பயணிகள் நீலகிரி பயணத்தை தவிர்க்க மாவட்ட ஆட்சியர் அருணா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மே 7-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்திற்கு வரும் வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நீலகிரி அருகே கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் சாலையில் குட்டி யானை இறந்ததால் செய்வதறியாது திகைத்த தாய் யானையின் பாசப்போராட்டம் அனைவரையும் கண்கலங்கச் செய்தது.
தமிழக அரசின் டேன் டீ தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதோடு, வீடு கட்டி தருவது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் மலைபாதையில் காரை சேதப்படுத்திய ஒற்றைக் காட்டு யானையின் பரபரப்பான வீடியோ காட்சிகள் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துயுள்ளது.
Nilgris Bus Accident: உதகைக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது, குன்னுார் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மரப்பாலம் பகுதியில் தனியார் பேருந்து விபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.
நீலகிரியில் வளர்ப்பு மாடுகளை போல் வீட்டின் முன்பு வைக்கபட்டிருந்த பக்கெட்டில் இருந்த நீரை குடிக்கும் காட்டெருமையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.