குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் எது செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும்.
கேரளாவில் குடியிருப்பு பகுதியில் புகுந்த கொம்பன் என அழைக்கப்படும் காட்டுயானையை கண்டு பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. சேட்டை செய்யும் யானைகளையும் குட்டி யானைகளையும் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான்.
கூடலூர் அருகே பச்சை பசேலென இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் கருமையான நிறத்துடன் யானை எழுந்து நின்று தும்பிக்கையை தூக்கி நிற்கும் காட்சி வைரலாகி ரசிக்க வைத்து வருகிறது.
யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.