கடந்த மூன்று ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளருக்கு மத்திய போதை பொருள் குற்றப்பிரிவு காவல் துறையினர் வலைவீசி வருகின்றனர்.
எடப்பாடி பழனிச்சாமியை சாதாரணமாக நினைக்கக் கூடாது என்று சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழகத்தில் திமுகவும் பாஜகவும் காணாமல் போய்விடும் - கடம்பூர் ராஜு
Farmers Protest: பிப்ரவரி 29ஆம் தேதி வரை போராட்டங்களை நிறுத்தி வைப்பதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். டெல்லி சலோ பேரணி குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை பிப்ரவரி 29ஆம் தேதி எடுக்கப்படும் என்று நேற்று மாலை விவசாய தலைவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.
Farmers Observe ’Black Firday' On February 23, 2024 : டெல்லி சலோ போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் ஹரியானா எல்லைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது...
Farmers Protest: அமைதியான முறையில் போராடாமல் வன்முறையில் இறங்கும் விவசாயிகளுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என்பதை ஹரியானா காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மதுபான ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சார்பில் 7-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வரும் 26ஆம் தேதி ஆஜராகும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Farmers Protest: காவல்துறை மூலம் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றுவதற்காக போராட்டக்காரர்கள் பெரிய லாரிகள், புல்டவுசர்கள், டிராக்டர்கள் ஆகியவற்றை தயாராக வைத்துள்ளனர்.
நாட்டின் பல மாநிலங்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டதாகவும், விரைவில் மொத்த நாடும் பாஜகவை தூக்கி எறியும் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
Delhi Chalo Protest Bharat Bandh: விவசாயிகளின் டெல்லியை நோக்கி போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று பாரத் பந்த் நடைபெற உள்ள நிலையில், கூடுதல் கண்ணீர் புகை குண்டுகளுக்கு டெல்லி காவல்துறை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Farmers Protest: மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் முண்டா, பியூஷ் கோயல் மற்றும் நித்யானந்த் ராய் ஆகிய அமைச்சர்கள் விவசாயிகளுடனான சந்திப்பில் கலந்துகொள்வார்கள் என விவசாயிகள் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
Farmers Protest: விவசாயிகள் இன்று மீண்டும் தடுப்பணைகளை உடைக்க முயற்சிக்கலாம் என்ற அச்சத்தில், தடை உத்தரவுகள் போடப்பட்டு, அதிக அளவில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
Bharat Bandh On February 16: வரும் பிப். 16ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்கள் தங்களின் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கெடுக்கும்படி, சம்யுக்தா கிசான் மோர்ச்சா அழைப்பு விடுத்துள்ளது.
Farmers Protest: திங்கள்கிழமை இரவு மத்திய அமைச்சர்கள் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகள் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் இறுதி அமர்வில் எந்த வித முடிவும் எட்டப்படவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.