ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலையில் இதுவரை 18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்கள் 230 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓமிக்ரான் மாறுபாட்டின் அறிகுறிகளும் பொதுவான காய்ச்சலின் அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்றாகவே உள்ளன. மிகக்குறைந்த வேறுபாடுகள் காரணமாக ஓமிக்ரான் தொற்றை கண்டறிவது கடினமாக உள்ளது.
ஓமிக்ரான் காரணமாக, பலர் பல கடுமையான பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். முந்தைய வகைகளில் காணப்படாத சில அறிகுறிகள் இந்த மாறுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களிடம் காணப்படுகின்றன.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்பி உள்ள நிலையில் சென்னையில் அடுத்த 3 நாட்களில் கொரோனா பாதிப்பின் உண்மை நிலைமை தெரியவரும் என்றார் அமைச்சர் மா. சுப்பிரமணியன்.
அமிழ்தவள்ளி மூலிகை (Giloy) நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்த தேர்வு என்பதில் ஐயம் ஏதும் இல்லை. ஆனால் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நச்சு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இமயமலைத் தாவரங்களில் பல மருத்துவ அதிசயங்கள் நிறைந்துள்ளன. தற்போது உலகிற்கே சவால் விடும் கொரோனா வைரசை எதிர்க்கும் மருந்தாக இமயமலையில் பூக்கும் ஒரு பூ பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சி கூறுகிறது...
தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டறியப்பட்டதிலிருந்து, முந்தைய விகாரங்களுடன் ஒப்பிடும்போது இது மிக வேகமாக பரவுவதால், மிகவும் கவலைக்குறியதாக கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.