மும்பையில் ஹெலிகாப்டர் விபத்து: ஒரு பெண் மரணம், 4 பேர் காயம்

மும்பையில் இன்று ஹெல்காப்டர் நொறுங்கி விழுந்து விபத்து உள்ளகியுள்ளது.

Last Updated : Dec 11, 2016, 02:13 PM IST
மும்பையில் ஹெலிகாப்டர் விபத்து: ஒரு பெண் மரணம், 4 பேர் காயம் title=

மும்பை: மும்பையில் இன்று ஹெல்காப்டர் நொறுங்கி விழுந்து விபத்து உள்ளகியுள்ளது.

இந்த துல்லியமாக, துயர சம்பவம் கோரேகான் ஆரே காலனி நடந்தது.

ஹெலிகாப்டர் 'ராபின்சன் ஆர்44' கோரேகானுக்கு உள்ள ஆரே காலனியில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்து சுமார் 12:15 PM நடந்தது.

இந்த விபத்தில் ஒரு பெண் பலியானதாக கூறப்படுகிறது.

மேலும் ஹெல்காப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

விபத்து நடந்தப் பகுதியில் மீட்புப் பனி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

Trending News