மாண்டி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

Last Updated : Oct 27, 2017, 09:31 AM IST
மாண்டி பகுதியில் 4.4 ரிக்டர் அளவில் நில நடுக்கம் title=

இமாச்சல் பிரதேசத்தில் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள மாண்டி பகுதியில் இன்று காலை 8 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை பற்றி இதுவரை இந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

 

 

 

Trending News