போக்குவரத்து நெரிசல்; அணிவகுத்து நின்ற வாகனங்கள்!

காஞ்சிபுரம் அருகே சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கனரக வாகனம் திடீரென பழுதாகி சாலையில் நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Trending News