Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்... இவை சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்...
Remedies Of Predhasaba Dosham : சாபம் என்றாலே அனைவருக்கும் பயம் வரும். சாபம் என்பது ஒருவர் வேண்டுமென்றே வாங்கிக் கொள்வதல்ல. தெரிந்தோ தெரியாமலோ செய்யும் தவறுகளுக்கு ஏற்படும் கர்மாவுக்கும் சாபத்துக்கும் வித்தியாசம் உண்டு.
Worship Of Kalabhairavar : காக்கும் கடவுள் விஷ்ணு, கர்மங்களை அழிக்கும் கடவுள் சிவன் என்று சொன்னாலும், சிவனின் காலபைரவர் ஸ்வரூபம் நம்மை காக்கும் என்பது நம்பிக்கை.
Sri Chakra Worship : ஆதிபராசக்தியின் சூட்சும ரூபமான ஸ்ரீ சக்கரத்தின் நடுவில் உள்ள மையப்புள்ளியில் அரூப வடிவில், நடுநாயகமாக பார்வதி தேவி அமர்ந்திருக்கிறாள். சக்தியை மந்திர ஒலியினால் பூஜிக்கும் இடங்களில் ஸ்ரீசக்கரம் இருக்கும்
Goddess Lakshmi Worship : செல்வத்திற்கான கடவுள், மும்மூர்த்திகளில் ஒருவரான மஹா விஷ்ணுவின் துணைவி அன்னை லட்சுமியை வழிபட்டால் பணக்குறை என்ற மனக்குறையே இல்லாமல் வளமாய் வாழலாம்
House Pooja Room Rituals : ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்பது பெரியோர் வாக்கு. அது உண்மையானது தான் என்றாலும், வீட்டில் இருக்கும் தெய்வத்தை வணங்காமல் கோவிலுக்கு சென்றால் புண்ணியம் கிடைக்குமா?
Friday Worship For Wealthy Life: வெள்ளிக்கிழமை தமிழர்களின் வாழ்வில் மங்களகரமான நாள். இந்த நாளில் அன்னை வழிபாடு முக்கியமானது. செல்வங்களை அள்ளி தரும் சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் செய்யும் வழிபாடுகள் பணத்தையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
Reciting Gayatri Mantra: காயத்ரி மந்திரத்தை மகாமந்திரம் என்று அழைப்பதற்கான காரணம் தீவிர ஆன்மீகத்தில் இல்லாதவங்களும் மனதில் அமைதியையும் இறைவனை சுலபமாக நெருங்குவதற்காகவும் தான்...
Lord Kaal Bhairav Ashtami: சிவபெருமானின் ஒரு வடிவமான பைரவருக்கு உரிய நாள் அஷ்டமி தினம். இது தேய்பிறை அஷ்டமி நாளன்று அனுசரிக்கப்படுகிறது. காலபைரவரின் வாகனம் நாய்...
Shivlinga Pooja At Home : வீட்டில் சிவலிங்கத்தை நிறுவ நினைத்தால், அதற்கு முன் இந்த விசயங்களை தெரிந்து கொள்வது அவசியம்... வீட்டில் சிவலிங்கத்தை வைத்து வழிபடுவது வாழ்வில் நல்லதும் கெட்டதுமாக பல விளைவுகளை ஏற்படுத்தும்...
Kanneru Kazhithal : தொடர்ந்து தடைகள் வந்து கொண்டே இருந்தால் என்ன செய்வது? கண்ணேறு, கண் திருஷ்டியை நீக்குவதற்கு என்ன பரிகாரம் பலன் தரும்? தெரிந்துக் கொள்வோம்...
கிருஷ்ண பக்ஷ சதுர்தசி நாளில் விரதம் இருந்து, வில்வ இலைகளால் சிவபெருமானை வணங்கி, இரவு முழுவதும் விழித்திருப்பவரை, சிவபெருமான் நரக வேதனையிலிருந்து காத்து, மகிழ்ச்சியையும் முக்தியையும் தருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.