Mansoor Ali Khan Speech in Vellore: விவசாயி சின்னம் எனக்கும் வழங்கப்பட்டது, மனசாட்சி இடம் கொடுக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என வேலூரில் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்று ஏ.சி.சண்முகம் கூறி உள்ளார்.
Mansoor Alikhan: பல்லாயிரம் கோடி செலவழிப்பவர்கள் மற்றும் பிணவறையில் பணத்தை பதுக்கி வைப்பவர்கள் மத்தியில் மக்கள் பலத்தை நம்பி நான் வேலூரில் நிற்கிறேன் என மன்சூர் அலிகான் பேச்சு.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (10.02.2024) ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அரசுக்கு தெரியப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் காட்பாடியில் பேட்டி
வேலூர் மாவட்டம் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் இதை நிர்வாகத்திற்காக செய்யாமல் நமது மனசாட்சியாக செய்ய வேண்டும் என்றார் வேலூர் மாவட்ட ஆட்சியர்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், பொங்கல் பானைக்குப் பெயர் பெற்ற மதுரை மேலூர் அருகே மண் பானை உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
திருடசென்ற இடத்தில் சிக்கிக்கொண்டதால் அதே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட திருடனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
ஜோலார்பேட்டை அருகே மருத்துவ சீட்டு வாங்கி கொடுப்பதாக கூறி பதினாறு லட்சம் மோசடி செய்த நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை காணலாம்.
மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்க இருக்கும் நிலையில் மீட்பு பணிகளுக்காக 8000 மணல் மூட்டைகள் மற்றும் ஜேசிபி, புல்டோசர் இயந்திரங்கள் வேலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.