பிரசவமான பெண் விபரீத முடிவு... அதிர்ச்சிப் பின்னணி!

தனக்கு பிறந்த குழந்தையை மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற விரக்தியில், பிரசவமான பெண் ஒருவர் வேலூர் அடுக்காம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு பிறந்த குழந்தையை மருத்துவர்கள் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற விரக்தியில், பிரசவமான பெண் ஒருவர் வேலூர் அடுக்காம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News