Price Rise: தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால், பள்ளி குழந்தைகளின் நோட்டு புத்தகங்களின் விலை 50 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனுடன், தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வுக்கான தடையை அரசாங்கம் நீக்கியுள்ளது. அதன் பிறகு குழந்தைகளின் கல்விக்கான செலவு உயர்ந்துள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது... மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டது
இன்று காலை முதல் கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கடலூர் என ஆறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனங்களுக்கு பதிலாக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது மிகப் பெரிய அநீதி என்று தமிழக எம்.பி சு. வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.