EPS Pensioners: இனி, இபிஎஸ் ஓய்வூதியதாரர்கள் (EPS Pensioners) நாட்டில் உள்ள எந்த வங்கியிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத் தொகையை பெற முடியும். இதை செய்ய அவர்களுக்கு கூடுதல் சரிபார்ப்பு எதுவும் தேவையிருக்காது.
Pensioners Latest News: வயது வாரியாக 5%, 10%, 15% ஓய்வூதிய உயர்வு, அடிப்படை ஊதியத்தில் 70% ஓய்வூதியம், உயர் ஓய்வூதியம் என ஓய்வூதியதாரர்களுக்கு புத்தாண்டில் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன.
EPFO Rules: அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பணி புரியும் எல்லா ஊழியர்களுக்குமே, பிஎஃப் கணக்கு இருக்கும். நீண்ட காலம் சேமிப்பு திட்டமான இதில், ஊழியர்களின் பங்களிப்புடன், பணியில் அமர்த்தியுள்ள நிறுவனம் அல்லது முதலாளியின் பங்களிப்பும் இருக்கும்.
Central Government Pensioners: ஓய்வூதியதாரர்களுக்கான கம்யூட்டேஷன் மீட்பு மற்றும் கூடுதல் ஓய்வூதியம் தொடர்பான பிரச்சினைகள் அவ்வப்போது விவாதப் பொருளாகி வருகின்றன. கவுகாத்தி உயர் நீதிமன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் வழங்கிய சமீபத்திய முடிவுகள் இந்த திசையில் புதிய நம்பிக்கையை எழுப்பியுள்ளன.
Central Government Employees Latest News: சமீபத்தில், மத்திய அரசு, அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை தொடர்பான புதிய புதுப்பிப்பை வெளியிட்டது. அரசு வெளியிட்ட உத்தரவு ஊழியர்களுக்கு புதிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Additional Pension For Pensioners: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியத்தை வயதுக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் என்று 2023ல் நாடாளுமன்ற கூட்டுக் குழு (JPC) பரிந்துரை செய்தது.
Atal Pension Yojana: அடல் ஓய்வூதிய திட்டத்தில் அதிகபட்சமாக மாதம் 5,000 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 60,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கிறது. அடல் பென்ஷன் யோஜனா (APY) பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும்.
Private Sector Employees: இபிஎஃப் உறுப்பினர்களுக்கு (EPF Members) ஓய்வூதியம் பெறுவதற்கான அடிப்படை சம்பள வரம்பை அதிகரிக்கும் திட்டத்தின் பணிகளில் EPFO மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
Ashwin | இந்திய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிற்கு விடைபெற்ற நிலையில், வர் பிசிசிஐ-யில் இருந்து எவ்வளவு ஓய்வூதியம் பெறுவார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO Update: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது பணியாளர்கள் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் செலுத்தும் குறைந்தபட்ச மாத ஓய்வூதியமான ரூ.1,000 -ஐ மத்திய அரசு உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
EPFO Update: தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.
Central Government Employees Latest News: அரசு வகுத்துள்ள விதிகளை மீறி ஊழியர்கள் ஏதாவது செய்தால், அரசு, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க மறுக்கலாம். இது தொடர்பாக அரசு சமீபத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
EPFO Pension: EPFO மூலம் பணி ஓய்வுக்குப் பிறகான காலத்திற்கு ஒரு நல்ல தொகை சேர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத்திற்கான ஏற்பாட்டையும் செய்துகொள்ளலாம்.
7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை திருத்தம் செய்கின்றது.
EPS Pension: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) பணியாளர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்ய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது.
இன்னும் 3 வாரங்களில் புத்தாண்டு வர உள்ள நிலையில் அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி உள்ளது. DA உயர்விற்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.