National Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் முன்பை விட அதிகப் பலனைத் தரும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சென்ற மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் மத்திய அரசு NPS விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
National Pension System: ஒருபுறம் பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வருவதற்கான சாத்தியம் இல்லை என அரசு தெரிவித்து விட்டாலும், தேசிய ஓய்வூதிய அமைப்பில் (NPS) முக்கியமான மாற்றங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
National Pension Scheme: துவக்கத்தில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய சேமிப்பின் ஒரு பகுதியாகவும், பணி ஓய்வுக்குப் பிந்தைய காலத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்களின் சேமிக்கும் பழக்கத்தை வளர்ப்பதற்காகவும் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.
National Pension System: ஜனவரி 12, 2024 அன்று, NPS கணக்கிலிருந்து பகுதியளவு தொகையை எடுப்பதற்கான நடைமுறைகளை வரையறுக்கும் ஒரு சுற்றறிக்கையை PFRDA வெளியிட்டது.
National Pension Scheme: பட்ஜெட்டில் மத்திய அரசு என்பிஎஸ் விதிகளில் சில மாற்றங்களை அறிவித்துள்ளது. என்பிஎஸ் சந்தாதாரர்களின் (NPS Subscribers) மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய நிதி 40 சதவீதம் அதிகரிக்கலாம்.
National Pension Scheme: இரு நாட்களுக்கு முன்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
Budget 2024 expections on OPS Vs NPS: இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்போகும் பட்ஜெட் மீது பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் உள்ளன. அதில், மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்புகளில் மிகவும் முக்கியமானது ஓய்வூதியம் தொடர்பான அறிவிப்பு...
National Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான எண்டிஏ அரசு, தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்பிஎஸ்) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்த முன்மொழிந்துள்ளது.
PFRDA On National Pension Scheme : தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேமிப்புகளுக்கு அதிக வருவாய் கொடுக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பங்களிப்பாளர் 45 வயது வரை ஈக்விட்டி ஃபண்டுகளில் 50% முதலீடு செய்யலாம்
NPS Partial Withdrawal Rules: சில சூழ்நிலைகளில், என்பிஎஸ் முதலீட்டாளர்கள் தங்கள் ஓய்வூதியக் கணக்கில் (NPS Account) டெபாசிட் செய்யப்பட்ட மொத்தத் தொகையில் அதிகபட்சமாக 25 சதவீத தொகையை எடுக்கலாம்
National Pension System: அரசாங்கம், தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களில் கணிசமான மேம்பாட்டை வழங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
National Pension System: தேசிய ஓய்வூதிய முறை மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஒரு சிறந்த வழியாக கருதப்படுகின்றது. 18 முதல் 70 வயது வரை உள்ள இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் சேரலாம்.
NPS Latest News: என்பிஎஸ் சந்தாதாரர்களின் நலனுக்காக PFRDA சமீபத்தில் ஒரு பெரிய முடிவை எடுத்தது. மத்திய பதிவு பராமரிப்பு முகமையை (CRA) அணுக டூ ஃபேக்டர் அதெண்டிகேஷனை கட்டாயமாக்கியது.
Old Pension Scheme: மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவையின் இரு அவைகளிலும் அறிக்கை வெளியிட்ட ஷிண்டே, ஊழியர்கள் இந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய முறையை தேர்வு செய்தால் அவர்கள் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 50% -ஐ ஓய்வூதியம் மற்றும் அகவிலைப்படியாக பெறுவார்கள் என்று கூறினார்.
National Pension System: இந்த புதிய பாட்துகாப்பு முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. NPS தொடர்பான செயல்பாடுகளை முடிக்க CRA மூலம் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.
NPS Update: பணி ஓய்விற்கு பிறகு நிதி பற்றாக்குறாய் ஏற்படாமல் இருக்க, இளமை முதலே ஒரு சரியான ஓய்வூதியத் திட்டத்தை தேர்ந்தெடுத்து அதில் பணத்தை சேமிப்பது நல்லது.
UP Govt Pension Scheme To Farmers: 60 வயதுக்கு அதிகமான விவசாயிகள் மாதந்தோறும் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் பெற தகுதியுடையவர்கள்! பட்ஜெட்டில் அறிவிப்பு...
NPS Withdrawal Rules: புதிய விதியின் கீழ், என்பிஎஸ் சந்தாதாரர்கள் (NPS Subscribers) இனி தங்கள் பங்களிப்பில் ஒரு பகுதி தொகையை மட்டுமே திரும்ப எடுக்க முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.