விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் 213-வது நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தலைவர்கள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படியே தற்போதைய ஆட்சியும் அடிபிறழாமல் பார்த்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னிர் செல்வம் தெரிவித்துள்ளார்!
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மணல் ஓரிரு மாதங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்!
போராட்டகாரர்களை சமாதானப் படுத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல், அவர்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது மிகுந்த கண்டனத்திற்குரியது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று போராடிய மக்கள் மீது காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலும், அதை மூடி மறைக்க அரசு மேற்கொள்ளும் முயற்சிகளும் கண்டிக்கத்தக்கவை என பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை தொடர்பாக ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கை இன்று(22.5.2018) வெளியிட்டு உள்ளார்.
அதிமுக-வின் அரசியல் ஏடான ‘நமது அம்மா’-வில் சர்ச்சைக்குறிய கட்டுரையை வெளியிட்ட துணை ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர் திருமலை ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.