2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக வங்கி வெள்ளிக்கிழமை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Saving Money: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழும் அறிவிக்கப்பட்டது. சிறப்பு மகளிர்களுக்காக மோடி அரசால் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், பெண்கள் சிறந்த ஆர்வத்துடன் சேமிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
Ration Card Latest News: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி, நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இனி இலவச ரேஷனைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது.
Pradhan Mantri Vaya Vandana Yojana: மத்திய அரசால் ஒரு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது, அதில் உங்களுக்கு மாதந்தோறும் ரூபாய் கிடைக்கும். அரசின் இந்த திட்டத்தில் திருமணமானவர்கள் ரூ.18500 பலன் பெறுவார்கள்.
Ration Card Rules Update: நீங்களும் இலவச ரேஷனை பயன்படுத்திக் கொண்டு வந்தால் , மத்திய அரசிடம் மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ரேஷன் விதிகளில் பெரிய மாற்றம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.
Ration Card New Rules: ரேஷன் விநியோக முறை மற்றும் ரேஷன் கடைகள் திறக்கும் நேரத்தை அரசு மாற்றியுள்ளது. இந்த விவரங்களை அனைவரும் தெரிந்துவைத்திருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.
Ration Card: ரேஷன் கார்டுதாரர்கள் மத்திய அரசிடமிருந்து (Central Government) பல வசதிகளைப் பெற்று வருகின்றனர். கார்டு வைத்திருப்பவர்களுக்கு அவ்வப்போது மத்திய, மாநில அரசுகள் பெரும் வசதிகளை செய்து தருவதால், இதன் பலனை நாடு முழுவதும் உள்ள கார்டுதாரர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
Ration Card Update: நீங்கள் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு கட்டாயம் டபுள் சந்தோஷத்தை தரும். வாருங்கள் இந்த தொகுப்பில் இதன் முழு விவரத்தை அறிந்துக்கொள்வோம்.
Saving Money: 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழும் அறிவிக்கப்பட்டது. சிறப்பு மகளிர்களுக்காக மோடி அரசால் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில், பெண்கள் சிறந்த ஆர்வத்துடன் சேமிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்...
Ration Card New Rules: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நீங்களும் இலவச ரேஷனை பெற்றுக்கொண்டு இருந்தால், இனி இலவச ரேஷனுடன் பல வசதிகளைப் பெறுவீர்கள். இதற்கான முழு ஏற்பாடுகளையும் அரசு செய்துள்ளது.
SBI Latest News: நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான எஸ்பிஐ உங்களுக்காக ஒரு சிறப்பு வசதியை கொண்டு வந்துள்ளது. உங்களுக்கும் எஸ்பிஐயில் கணக்கு இருந்தால், இனி உங்களுக்கு பெரிய பலன் கிடைக்கும். இது குறித்து எஸ்பிஐ ட்வீட் மூலம் தகவல் தெரிவித்துள்ளது.
Modi Govt Scheme For Women: அமைப்புசாரா துறை ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் தவிர, திருமணமான பெண்களுக்கான திட்டத்தையும் அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதன் முழு விவரத்தை இங்கே காணபோம்.
Atal Pension Yojana: அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சந்தாதாரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, அடல் பென்ஷன் யோஜனாவின் கீழ் ஓய்வூதியத்தை அதிகரிக்க PFRDA மூலம் ஒரு முன்மொழிவு அரசாங்கத்திற்கு அனுப்பப்பட்டது.
Central Government Scheme For senior citizens: மக்கள் நலனுக்கான பல திட்டங்களை மத்திய மோடி அரசாங்கம் நடத்தி வருகிறது. மூத்த குடிமக்களுக்கு அரசு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளது.
பிரதான் மந்திரி கன்யா ஆசிர்வாத் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண் குழந்தையின் பெற்றோருக்கும் மத்திய அரசு ரூ.1,80,000 வழங்குவதாக யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது.
Central Government Scheme: உங்கள் பணம் பாதுகாப்பாகவும், வருமானம் தருவதாக இருக்கும் போல் பல திட்டங்களை அவ்வப்போது அரசாங்கம் அறிமுகம் செய்து வருகிறது. அதினபடி உங்கள் மகளின் கல்வி மற்றும் திருமணம் குறித்த கவலையில் இருந்து நீங்கள் முற்றிலும் விடுபட, உங்கள் மகளுக்கு அரசாங்கம் ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது.
Government Scheme For Girl Child: நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மகள்கள் தொடர்பாக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இப்போது உங்கள் வீட்டில் மகள் இருந்தால் ரூ.5000 கிடைக்கும்.
Ration Card Update: ரேஷன் கார்டு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பல வகையான வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இனி ரேஷன் கார்டுதாரர்களுக்கும் நிதியுதவி வழங்கப்படும். இலவச ரேஷனுடன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும்.
Modi Government Big Update: மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இதில் பல திட்டங்கள் நிதி உதவி வழங்கி வருகின்றது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு ஒரு நல்ல செய்தியை வழங்கியுள்ளது. தற்போது ஒவ்வொரு மாதமும் மூத்த குடிமக்கள் கணக்கில் 5000 ரூபாய் அனுப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.