Periyar vs Modi Clash: சென்னை பல்லாவரத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடை அருகே, திமுக - பாஜக தொண்டர்கள் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதாகவும், இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டதாகவும் கூறப்பட்டது.
தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் இறையாண்மையையும் ஆளுநர் ஆர்.என். ரவி மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்துள்ளார்.
PM Modi Tamil Nadu Visit: பிரதமர் மோடி ஏப். 8, 9 ஆகிய தேதிகளில் முறையே சென்னை, நீலகிரியில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க உள்ள நிலையில், அவரின் பயணம் குறித்த முழு தகவலையும் இங்கு காணலாம்.
CM Stalin Condemns Governor RN Ravi: தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
"அனைவருக்கும் IITM" திட்டத்தில் மின்னணு சார்ந்த செய்முறைப் பயிற்சிகள் அளித்திடும் வகையில் 250 அரசுப் பள்ளிகளுக்கு மின்னணு செய்முறைப் பெட்டகங்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
உடன்பிறப்புகளாய் இணைவோம். தமிழர்களாய் தலைநிமிர்வோம். தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக உயர்த்திடுவோம் என அன்பு உடன்பிறப்புகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பாக சட்டப்பேரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன், காங்கிரஸ் கட்சியின் செல்வ பெருந்தகை, பாமக உறுப்பினர் அருள் ஆகியோர் சிறப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
No Hindi In Aavin Packets: தமிழ்நாட்டில் ‘தஹி’ என இந்தி் வார்த்தையை பயன்படுத்த ஆவினுக்கு உத்தரவிட்ட உணவு பாதுகாப்பு ஆணையம், சர்ச்சைக்குரிய அறிவிப்பை திரும்பப்பெற்றது
Aavin Thayir Dahi FSSAI Issue: ஆவின் தயிர் பாக்கெட்டில், அதற்கு இணையான இந்தி வார்த்தையான 'தஹி' என்பதை அச்சிட வேண்டும் என சர்ச்சை கிளம்பிய நிலையில், அதுகுறித்த ஸ்டாலினின் ட்வீட், அண்ணாமலை அறிக்கை ஆகியவற்றை இதில் காணலாம்.
Hindi Imposition Via FSSAI: தமிழ்நாட்டில் ‘தஹி’ என்றால் புரியும் என்றும், இந்தி்யை பயன்படுத்த ஆவினுக்கு உணவு பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு வலுக்கிறது
விசாரணைக்கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்பீர் சிங் பணியிடை நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
CM Stalin In TN Assmebly: கொலையாளிகள் யாராக இருந்தாலும் எந்த வித பாரபட்சமும் அரசியலோ பார்க்காமல் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு கொலையாளிகள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் பேரவையில் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.