'கால்நடை தீவன ஊழல் வழக்கின்" ராஞ்சி தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்வோம் என லாலு பிரசாத் யாதவ் மகன் மகன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மறைவு காரணமாக ஆர்கேநகர் தொகுதி காலியாக உள்ளது. இங்கு நடக்க இருந்த இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
விவசாயம், நிலத்தடி நீர், ஆகியவற்றில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், தமிழகம் முழுவதும் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக இழுத்து மூடவேண்டும் என்று ஐகோர்ட்டில் அன்புமணி ராமதாஸ் வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜி.எஸ்.டி. உள்ளிட்ட வரிகளை செலுத்தி இறக்குமதி செய்த மணலுக்கு, விற்பனை செய்ய அனுமதி மறுப்பது ஏன் என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மணலை விற்க தடை விதிக்க முடியாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு, மின்சார வாரியம், மின்சாரம், சிறுமிகள், உயிரிழப்பு, ஐகோர்ட், உயர் நீதிமன்றம், Chennai, Electricity Attack, Electric Board, Tamilnadu, TN Gove, High Court,
தமிழகத்தில் வளி மண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.
சாலை மற்றும் பொது இடங்களில் பேனர்கள் வைப்பதால் தங்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை சேர்ந்தவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் உயிருடன் இருப்பவர்களின் புகைப்படத்துடன் கூடிய டிஜிட்டல் பேனர், பிளக்ஸ் பேனர், சைன் போர்டு போன்றவற்றை சாலை மற்றும் பொது இடங்களில் வைப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டது.
நடிகர் சந்தானத்துக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பும வழக்கில் நடிகர் சந்தானத்துக்கு சில நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரர் மற்றும் நடிகர் சந்தானம் இருவரும் தாக்கிக் கொண்டதால், போலீசார் இருவரும் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளீட்ட 4 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதி மன்றம்!
முன்னதாக தடையை மீறி சென்னை மெரீனா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதாக திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகிய நான்கு பேரையும் காவல்துறை கைது செய்தது.
பின்னர் கடந்த மே மாதம் இவர்களின் மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து இவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட குண்டர் சட்டத்தினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடங்கப்பட்டது.
கடந்த செப்டம்பர் 4-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்ளாட்சி தேர்தலை வரும் நவம்பர் 17-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அதற்கான அறிவிப்பை செப்டம்பர் 18-ம் தேதிக்குள்வெளியிட வேண்டும் என, மாநில தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டது.
தற்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணத்தால் தற்போதைக்கு உள்ளாட்சி தேர்தலை நடத்தும் எண்ணத்தில் இல்லை. இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் தமிழக தேர்தல் கமிஷன் சார்பில் புதிய மனுவை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,
சென்னை ஐகோர்ட் கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா இன்று தொடங்கியது.
விக்டோரியா மகாராணி ஒப்புதல் அளித்த பிறகு சென்னை ஐகோர்ட் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் 1892-ம் ஆண்டு ஜூலை 12-ம் தேதி முடிவடைந்தது. அப்போதைய கவர்னரின் உத்தரவுப்படி ஐகோர்ட் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில், இன்று சென்னை ஐகோர்ட் கட்டடத்தின் 125-வது ஆண்டு விழா துவங்கியது. இந்த விழாவில் மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். அப்போது, ரூ.,1 கோடியில் புதுப்பிக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.