Senthil Balaji Latest News: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி பூரண குணமடைய வேண்டி மாரியம்மன் கோவிலில் மொட்டை அடித்தும், அங்க பிரதட்சணம் செய்தும் சிறப்பு பிரார்த்தனை செய்த அவரது ஆதரவாளர்கள்.
உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதனை செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Senthil Balaji Case: செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த வழக்கு மற்றும் ஜாமீன் மனு மீதான சற்று நேரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்த வழக்கு மற்றும் ஆட்கொணர்வு மனுவில் இருதரப்பு வாதங்களை இதில் காணலாம்.
சென்னையில் அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டுக்கு கூடுதலாக 10 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
ED Seizes Udhayanidhi Stalin Foundation Assets: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் அசையா சொத்துகளையும், வங்கி கணக்கில் இருந்த பணத்தையும் முடக்கியுள்ளது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.
AAP Vs BJP : ஆம்ஆத்மி எம்எல்ஏக்களிடம் கட்சியில் இருந்து விலக பாஜக தரப்பில் இருந்து பேரம் பேசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், நாளை எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
P.Chidambaram : ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
National Herald case : நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி, ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக வந்து ஆஜரானார்.
பி.என்.பி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவரும், தப்பியோடிய தொழிலதிபர் நீரவ் மோடியின் சகோதரியுமான பூர்வி மோடி சுமார் 17.25 கோடி ரூபாய் இந்திய அரசின் கைக்கு வர உதவி உள்ளார். இதனால் அவர் கிரிமினல் நடவடிக்கையிலிருந்து விலக்கு பெற்றார்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொத்துக்களை விற்று பணமாக்கலாம் என்று பண மோசடி வழக்குகளைக் கையாளும் PMLA நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு வசதியாக மல்லையாவின் சொத்துக்களை வங்கியில் ஒப்படைக்க அமலாக்க இயக்குநரகத்திற்கு (Enforcement Directorate) நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் விமான பேரம் தொடர்பாக பல சர்ச்சைகளும், வழக்குகளும் எழுந்து அவை முடிந்ததாக நினைத்த நிலையில், மீண்டும் காங்கிரஸ் கட்சி மத்திய அரசு மீது குற்றம் சாட்டியிருக்கிறது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.