கூட்டணி பற்றி பேசுவதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அந்த நேரத்துல தலைவர் மக்களின் மனதை அறிந்து நிர்வாகிகள் கருத்தை கேட்டு தொண்டர்களின் உணர்வை உணர்ந்து தலைவர் ஒரு சிறந்த மக்களுக்கான ஒரு முடிவு எடுப்பார்.
Monsoon session of Parliament Ends: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று சில மசோதாக்களுக்கு நாடாளுமன்ற மக்களவை ஒப்புதல் அளித்தது
Congress vs Adhir Ranjan Chowdhury: சிபிபி தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ள காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது
மீண்டும் மக்களவை உறுப்பினராக ராகுல் காந்தி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் நாடாளுமன்றத்தில் வருகை தந்தார். மேலும், காங்கிரஸ் எம்.பி.,களுடன் மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
Stipend Hike: சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜூனியர் மருத்துவர்களுக்கான உதவித்தொகையை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்தார்.
'மோடி குடும்பப்பெயர்' கருத்து தொடர்பாக 2019 அவதூறு வழக்கில் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை நிறுத்தி வைத்தது.
ராகுல் காந்தி நாடாளுமன்றத்துக்கு திரும்புவது குறித்து காங்கிரஸ் கட்சி தீவிரமாக கோரிக்கையை வைத்துள்ளது. எந்த வேகத்தில் ராகுலுக்கு தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டதோ அதே வேகத்தில் ராகுலையும் மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் சிலர் செய்த கேவலமான செயல் மிகப்பெரிய பிரச்சனைக்கு வழிவகுத்துள்ளது. அப்படி என்ன தான் நடந்தது என்பதை காணலாம்,
Pension News Update: ஓய்வூதியம் பெறுவோருக்கு அவர்களின் ஓய்வூதியத்தில் ஓர் ஆண்டிற்கு 15 சதவீதம் உயர்வு அளிக்கப்படும் என்ற நற்செய்தியை ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு பல்வேறு பலனைகளை அளிக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் இந்த மாநிலத்தில் அமலாவது ஏறத்தாழ உறுதியாகியுள்ளது. இது ஊழியர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
மணிப்பூர் விவகாரம் மனித நாகரிகத்திற்கு எதிரான, சகிக்க முடியாத, ஜீரணிக்க முடியாத செயல் எனவும் அதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ள்ளார்.
Political News In Tamil: "இண்டியா" என்ற பெயருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தால், என்ன நடக்கும்? எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு சிக்கல் ஏற்படுமா? எனப் பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.