லூதியானா கார் விபத்து: 8 வயது சிறுவன் பலி!

லூதியானா டிபாபா சாலையில்,கார் மோதியதில் 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

Last Updated : Nov 24, 2017, 02:33 PM IST
லூதியானா கார் விபத்து: 8 வயது சிறுவன் பலி! title=

லூதியானா டிபாபா சாலையில், 45 வயதான சஞ்சித் என்பவரின் கார், .8 வயது குழந்தை மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இவர் தனது மகள் மீனுவின் திருமணத்ததிற்காக திப்பா வீதிகளின்  உள்ள உறவினர்களைச் அழைப்பதற்காக சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 8 வயது நிறைந்த ஆர்மன் ரசூல்.மற்றும் காரை ஓட்டிவந்த, ஓட்டுனரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
 
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த மக்கள் கோபமடைந்த காரைச் சுற்றியும் ஓட்டுனரை அழைத்து, அவரை மிகவும் அடித்து நொறுக்கினர்.

இது தொடர்பாக,சம்பவயிடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பாதிப்பட்டவர்களை அருகாமையில் இருக்கும் டி.எம்.சி. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்திற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Trending News