ஹரியானாவில் சாலை விபத்து 3-பேர் பலி!!

ஹரியானாவில் பனி மூட்டம் காரணமாக திடீர்ரென ஏற்பட சாலை விபத்தில் 3-பேர் உயிரிழந்ததுள்ளனர்.

Last Updated : Jan 22, 2018, 01:26 PM IST
ஹரியானாவில் சாலை விபத்து 3-பேர் பலி!! title=

ஹரியானாவில், அருகில் உள்ள கர்னலில் பனி மூட்டம் காரணமாக ஏற்ப்பட்ட கார் விபத்தில் சம்பவ இடத்திலே 3-பேர் உயிரிழந்ததுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், பனி மூட்டம் காரணமாக கார் அதிவேகத்தில் விரைந்து வந்து மோதிக்கொண்டதில் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Trending News