பாக்தாத் தீவிபத்து: 12 குழந்தைகள் பலி

Last Updated : Aug 10, 2016, 03:13 PM IST
பாக்தாத் தீவிபத்து: 12 குழந்தைகள் பலி title=

ஈராக் நாட்டில் பாக்தத்தில் உள்ள யார்மோக் மகப்பேறு மருத்துவமனையில் மின் கோளாறினால் ஏற்பட்ட தீவிபத்தில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் பலியானார்கள். இந்த மருத்துவமனையில் இருந்து 7 குழந்தைகளையும் 29 பெண்களையும் பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்கபட்டு வேறு மருத்துவமனைக்கு மாற்றபட்டு உள்ளனர்.  

ஈராக்கின் தலைநகரான பாக்தாத்துக்கு தொடர்ந்து ஐ.எஸ் தீவிரவாதிகளால் மிரட்டல் இருந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில், மட்டும் ஐ.எஸ் அமைப்பினரால் 300-க்கு மேற்பட்ட பொது மக்கள்  கொல்லபட்டு உள்ளன.

Trending News