செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபர் நீர் திறப்பு

தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 25 கன அடி உபர் நீர் திறக்கப்பட்டுள்ளது.

Trending News