சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

சின்னத்திரை நடிகை சித்ரா வழக்கில் விசாரணையை 6 மாதங்களில் முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருவள்ளூர் மாவட்டம் நாசரத்பேட்டையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். 

Trending News