“கருணாநிதி வந்தபின் தான் பழிவாங்கும் அரசியல் ஆரம்பிக்கப்பட்டது” சீமான் குற்றச்சாட்டு!

தன் மீதான அச்சம் காரணமாகவே சின்னத்தை முடக்கியதாக, சென்னையில் நடைபெற்ற பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

Trending News