கோவை ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குப் பொதுமக்கள் படையெடுப்பதால் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குப் பொதுமக்கள் படையெடுப்பதால் ரயில் நிலையங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Trending News