சென்னையை மிரட்டிய கொடூரக் கொலை! கொன்று தலைகீழாக உடலை நிற்க வைத்த சம்பவம்!

தலைகீழாக ரவுடி உடல் புதைப்பு! கொலை செய்து தப்பிய நபர்கள் யார்? சென்னையில் அதிர்ச்சி!

பெருங்குடியில் கட்டிட வேலை நடந்து வரும் இடத்தில் தொழிலாளர்களிடையே நடந்த பிரச்சனையில் ஒருவரை கொலை செய்து புதைத்துவிட்டு  தப்பியோடிய நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  இந்த குற்ற சம்பவத்தில் நடந்தது என்ன?  

Trending News