குருவிக்காரா் மக்களை குறவா் என்று அடையாளப்படுத்துவது முறையல்ல

குறவா் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், அவா்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.

குறவா் சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகவும், அவா்களுக்கான நலத்திட்டங்களையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் கூறியுள்ளாா்.

Trending News