டிராக்டரில் சிக்கி 8 வயதுச் சிறுவன் பலி

தந்தையின் கண்முன்னே விபரீதம்: டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் பலி

வேலூர் அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது தந்தையின் கண்முன்னே டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending News