போதையில் கார் ஓட்டிய பெண் - வழக்குப்பதிவு செய்தது காவல் துறை

கேரளாவில் போதையில் கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

தன் செயலுக்கு வருத்தம் தெரிவிக்காமல் அந்த பெண் அங்கிருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இந்த வீடியோ வைரல் ஆகி வருகின்றது. 

Trending News