Bangladesh PM Sheikh Hasina: இட ஒதுக்கீடு தொடர்பான மாணவர் போராட்டம் உக்கிரமடைந்த சூழலில், வங்கதேசத்தை விட்டு பிரதமர் ஷேக் ஹசினா ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
போயிங் நிறுவனத்திற்கு ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. இதனால் ISS ஐ காலி செய்து சீக்கிரமாக பூமி திரும்பும் கட்டாயத்திற்கு போயிங்கும் நாசாவும் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் சுனிதாவும் வில்மோரும் விண்கலத்தை தயார் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இது குறித்து இப்போது பார்க்கலாம்
எலான் மஸ்கின் செயற்கைக்கோள்களை சீனா லேசர் துப்பாக்கி மூலம் சுட்டு வீழ்த்த உள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு என்ன காரணம் இதன் விவரம் என்ன பார்க்கலாம்
Nepal Plane Accident: நேபாளம் தலைநகர் காத்மண்டு விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் சிக்கி இதுவரை 18 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
World News: 24 வயதான பெண் ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவருக்கு ஆபாச படம் அனுப்பிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்வெளியில் சிக்கிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் அவர் எப்போது பூமி திரும்புவார் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்
Bangladesh Protests: வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் எழுந்த கலவரத்தால், பதற்ற நிலை நீடிக்கும் நிலையில், அங்கிருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தியா திரும்பினர்.
அமெரிக்க அதிபர்கள் மற்றும் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சுடப்படுவது ஒன்றும் புதிதல்ல. கறுப்பின அடிமை முறையை ஒளித்து அமெரிக்காவின் சகாப்தத்தை மாற்றி எழுதிய ஆபிரகாம் லிங்கனே சுட்டுக்கொள்ளப்பட்டவர் தான். அந்த வகையில், அமெரிக்க வரலாற்றில் இதுவரை நடந்த துப்பாக்கிசூடு சம்பவங்கள் குறித்த தொகுப்பு.
Donald Trump: டொனால்ட் டிரம்ப் உயிரை அவர் 48 ஆண்டுகளுக்கு பின் முன் செய்த கர்ம வினையால், கடவுள்தான் அவரை காப்பாற்றியிருக்கிறார் என இஸ்கான் (ISKON) அமைப்பு தெரிவித்துள்ளது.
குவைத்தில், அடுக்கு மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த தமிழ் நாட்டைச் சேர்ந்த 7 பேர் உடல்கள் உட்பட 45 பேரின் உடல்கள் கேரள மாநிலம் கொச்சிக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைக்கப்பட்டன.
குவைத் Mangaf பகுதயில் உள்ள NBTC கம்பெனியின் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் அடித்தளத்தில் வைக்கப்பட்டு இருந்த எரிவாயு சிலிண்டர்களில் இருந்து பரவிய தீ கட்டிடம் முழுவதும் பரவியது. புகையில் சிக்கியும், மூஞ்சு தினறியும், தீ விபத்தில் சிக்கியும் 49 பேர் இதுவரையில் உயிரிழந்து உள்ளனர்
குவைத் நாட்டில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரும் அச்சமும் உள்ளது.
Viral News In Tamil: ஒரு பெண் அவர் இறந்த பின்னரும் 14 ஆண்டுகள் தொடர்ந்து வேலை பார்த்து, அதில் இருந்து பென்ஷனையும் பெற்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
இந்த தலை அந்த உடம்புடன் சேரப்போகிறது என 23 ம் புலிகேசி படத்தில் வடிவேலு டயலாக் பேசி இருப்பார்..அதேபோல உண்மையிலேயே அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று ஒருவரது தலையை வேறு ஒருவரின் உடலுடன் பொருத்த முடிவு செய்துள்ளது. இது சாத்தியப்படுமா ..
34 Year Old Woman Become Grandmother: சமூக வலைதளத்தில் பிரபலமான 34 வயது பெண் ஒருவர் தான் பாட்டி ஆகியிருப்பதாக அறிவித்துள்ளார். இதன் பின்னணியை இங்கு காணலாம்.
World Bizarre News: இந்த உலகத்தில் பிறப்பதற்கு தன்னிடம் தன் பெற்றோர் சம்மதம் கேட்கவே இல்லை என கூறி வழக்குப் போட்டுள்ளதாக பெண் ஒருவர் வீடியோ ஒன்றில் பேசியுள்ளார்.
World Bizarre News: நீண்ட நாளாக தலைமறைவாக இருந்த 23 வயதான மாடல் அழகியின் இன்ஸ்டாகிராம் பதிவை பார்த்து, அவரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து தாக்குதல்காரர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
World Bizarre News: பெண் ஆசிரியை ஒருவர் தான் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் பயிலும் 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.