நாளை முதல் (அக்டோபர் 10) முதல் துவக்கம். இந்த சேர்க்கை வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறும். கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் http://tngasapg.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தைத் தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்து 3 குடும்பங்களுக்கு இன்றியமையாப் பொருட்களை வழங்கினார்..!
மாணவர்கள் நலன் கருதி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை உள்ள பாடத்திட்டத்தை குறைக்கும் பணியில் பள்ளிக்க கல்வித்துறை (School Education) ஈடுபட்டிருந்தது. தற்போது அந்த பணிகள் நிறைவடைந்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு அச்சம் காரணமாக இன்று தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஆதித்யா தற்கொலை செய்துக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.