தமிழகத்தில் கடந்த 70 ஆண்டுகளாக உள்ள அரசியலால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணமாக ஒரு பைசா கூட கொடுக்காத பிரதமர் மோடி, வாக்கு சேகரிப்பதற்காக வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை நந்தனத்தில் இன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் தமிழகத்திலும் வாரிசு அரசியல் நடந்து வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் இந்த அரசியலால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மன்சூர் அலிகான் பேசி உள்ளார்.
TN BJP President Annamalai: மக்களவை தேர்தலில் போட்டியிட நான் தயாராக இருக்கிறேன் என்று சொல்லவே இல்லை என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Chennai Traffic Diversion: பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னைக்கு வர இருக்கும் நிலையில், முக்கிய சாலைகளில் செய்யப்பட உள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து இதில் காணலாம்.
வாக்குறுதிகளை நிறைவேற்றும் திமுக முக்கியமா, இந்த நாட்டையே பாசிஸம் செய்கிற பாஜகவை வீழ்த்துவது முக்கியமா என்று மார்க்சிஸ்ட் கம்யூயினிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் வெறும் தேர்தல் அல்ல நாட்டை காக்கக்கூடிய போர் என வேலூரில் நடைபெற்ற எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையானவர்கள் திருச்சி முகாமில் இருந்து, அவர்கள் விரும்பும் நாடுகளுக்குச் செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
TN Government Transport Corporations: அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 17 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Thiruvonam New Revenue Circle: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களை மறுசீரமைப்பு செய்து திருவோணம் என்ற புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாட்டில் திமுக இருக்குமா? பாஜக இருக்குமா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் எனவும் அது மக்களுக்கு தெரியும் என கூறியுள்ளார் திமுக அமைச்சர் ராமச்சந்திரன்.
Drugs Seized in Madurai: மதுரையில் பொதிகை எக்ஸ்பிரஸில் சென்னையை சேர்ந்த பயணியிடம் 200 கோடி ரூபாய் மதிப்பிலான 30 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.