இன்றைய உலகில், வித்தியாசமான செயல்களை மேற்கொண்டு பிரபலம் அடையும் நபர்கள் பலர். அவர்கள் செய்யும் வித்தியாசமான விஷயத்தின் காரணமாகவே, விவாதத்தின் தலைப்பாக மாறுகிறார்கள்.
தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ட்டி, குந்தா, கூடலூர் ,பந்தலூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஏற்படும் பாலியல் தொல்லைகள் குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணை 8 வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த அரசு ஆசிரியர்களில் 95% பேர் இன்று பணிக்கு திரும்பியதாக பள்ளிகல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது, ஆனால் இந்த தகவல் பொய்யானது என JactoGeo தெரிவித்துள்ளது!
நாடுமுழுவதும் 8-ஆம் வகுப்பு வரை கட்டாயம் இந்தி பாடம் கற்பிக்கப்பட வேண்டும் என பரவிவரும் செய்திகள் உண்மை அல்ல என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவுடேகர் தெரிவித்துள்ளார்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.